பாமகவினர் சாலை மறியல்…! வாக்குப்பதிவு நிறுத்தம்….!

முகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக பாமகவினர் சாலைமறியல் செய்த நிலையில், வாக்குப்பதிவு நிறுத்தம்.
தமிழகத்தில், சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலையிலேயே பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருமே, மிகவும் ஆர்வத்துடன் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக பாமகவினர் சாலைமறியல் செய்த நிலையில், வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025