நீலகிரி மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது, வெள்ளத்தால் பல இடங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் அருகில் உள்ள பில்லூர் அணைக்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி 15 ஆயிரம் கன அடி நீர் வரத்து வந்து கொண்டு இருக்கிறது. எனவே பில்லூர் அணையின் நீர்மட்டம் 95 அடியாக உயர்ந்துள்ளது, 97 அடியாக அணையின் நீர் மட்டம் உயர்ந்தால் நான்கு மதகுகளிலிருந்து நீர் திறந்துவிடப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…