தமிழகத்தில் பாஜக பலம் அதிகமடைந்துள்ளதாகவும், தனித்து நின்றாலே 60 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழகத்தில் பாஜக தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக தயாராகி வருவதாகவும், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகமாகியுள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறோம் என கூறிய அவர், பாஜக தனித்து நின்றாலே 60 தொகுதிகளிலும் வெற்றி பெரும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்தார்.
சசிகலா சொத்துக்கள் முடக்கத்தில் சட்டம் அதன் கடமையை செய்துள்ளதாகவும், இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ரஜினி ஒரு தேசியவாதி, ஆன்மீகவாதி என கூறிய அவர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் பாஜக வரவேற்கும் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…