தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்த மகன்..!

Published by
Surya
  • தந்தை இறந்ததால் மனமுடைந்த மகன், கல்லூரி விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை .
  • தனது அறையில் யாரும் இல்லாதபோது, கத்தியால் கை மற்றும் கழுத்தில் அறுத்தார். அப்பொழுது உயிர் போகாததால், அங்கிருந்த கயிறை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்தவர், மோகன். இவரின் மகன் பொன்ராஜ், மதுரையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தற்பொழுது கல்லூரிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகள் காணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, விடுதியில் உள்ள மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு கொண்டிருந்தார்கள்.

இவர்களையும் தொடர்ந்து, பொன்ராஜும் ஊருக்கு கிளம்ப முயன்ற பொது அவரின் உறவினர் ஒருவர், அவனின் அப்பா மோகன் மாரடைப்பால் காலமானார் என கூறினார். இதை கேட்டு மனமுடைந்த பொன்ராஜ் சக மாணவர்கள் புறப்பட, அவர் தனது அறையில் கத்தியால் கை மற்றும் கழுத்தில் அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

அதனால் உயிர் போகாததால், அங்கிருந்த கயிறை எடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்தார். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரித்து வந்தனர். இச்சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

Published by
Surya

Recent Posts

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

FIFA கிளப் உலகக் கோப்பை 2025: சாம்பியன் பட்டத்தை வென்ற செல்சியா எஃப்சி!

பாரிஸ்  : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…

40 minutes ago

நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!

சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…

1 hour ago

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

3 hours ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

3 hours ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

4 hours ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

4 hours ago