நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல்.
நீதிமன்ற உத்தரவின்படியே கோயில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தகவல் கூறியுள்ளது. ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக ஸ்ரீ தரன், முத்துக்குமார் ஆகியோர் வழக்கு தொடுத்துள்ளனர்.
அறநிலைத்துறை பயிற்சி மையம் மூலம் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்றும் அர்ச்சர்களுக்கான தகுதிகள் குறித்து உயர்நிலை குழு பரிந்துரைப்படியே பயிற்சி முடித்தவர்கள் நியமனம் செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பாடசாலையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு இணையாக கருதப்படுகிறார்கள் என்றும் விதிகளை மீறி அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதாக கருதினால் இணை ஆணையர், துணை ஆணையரை அணுகி முறையிடலாம் எனவும் நீதிமன்றத்தில் இந்து சமய நிலையத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டன.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…