#BREAKING: பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்படும் – தமிழக அரசு உத்தரவு.!

பெட்ரோல் பங்க்குகள் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் இனி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுமுடக்கத்தின் 4-ஆம் கட்ட தளர்வில் பெட்ரோல் பங்க்குகள் இயங்குவதற்கான நேரம் 2 மணி நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணி வரை பெட்ரோல் பங்க்குகள் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரவு 10 மணி வரை இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் இரவு 10 மணி வரை செயல்படலாம் – தமிழக அரசு#TNGovt #Petrol #BUNK #TamilNadu pic.twitter.com/4hvoABfBmV
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 12, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025