குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கிருஷ்ணகிரி, மதுரை, சேலத்தில் தொடரும் போராட்டங்கள்!

Published by
மணிகண்டன்
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இரண்டாவது வாரமும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, மதுரை என தமிழ்நாட்டிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் தற்போதும் நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் மட்டும் தீவிரமடைந்த இந்த போராட்டம், தென்மாநிலங்களில் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜமாத் கூட்டமைப்பு அண்ணா சாலை முன்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.  அதே போல மதுரை மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் ஆதி தமிழர் பேரவை அமைப்பு மதுரை ரயில்நிலையத்தில் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீசார் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி அவ்விடத்திலிருந்து அகற்றினர். அதனால் அங்கு பரபரப்பான சூழல் அங்கு நிலவுகிறது.

அதே போல சேலத்திலும், தபால் நிலையம் அருகே ஏராளமான இஸலாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

30 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

52 minutes ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

2 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago