ஆக்சிஜனுக்கு நிதி திரட்ட பிரபல யூடியூபர்கள் இன்று நேரலை..!

Published by
Sharmi

தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு  முயன்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக முதலமைச்சர் தங்களால் இயன்ற உதவியை பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அதன்படி பலரும் தங்களால் இயன்ற தொகையை முதலமைச்சர் பொது நிவாரண திதிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல தமிழ் யூடியூபர்கள் ஆக்சிஜனுக்காக நிதி திரட்டுவதற்கு  முயன்றுள்ளனர். அதனால் இன்று பிரபல யூடியூபர்கள் பலர் இணைந்து யூடியூப் லைவ் மூலமாக மக்களை சந்திக்க உள்ளனர். மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த லைவ் நடைபெற இருக்கிறது. இதில் வரக்கூடிய பணத்தை முழுவதுமாக அரசு மருத்துவமனையின் ஆக்சிஜன் தயாரிப்பு செலவுக்கு வழங்க இருப்பதாக யூடியூபர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago