தயாநிதிமாறன் எம்.பி தலைமையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
சென்னையின் வளர்ச்சி குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. தயாநிதிமாறன் எம்பி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட எம்எல்ஏக்கள், மாநகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். எம்பி., எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு மூலம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…