செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் உயிரியல் பூங்கா சந்திப்பு அருகிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 6 வழிப்பாதை கொண்ட உயர்நிலை மேம்பாலம் 55 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதேபோன்று 82 கோடியில் சந்தை சாலை, ஜி.எஸ்.டி. குன்றத்தூர் சாலை, ஆகிய சந்திப்புகளை இணைத்துமேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணி அளவில வண்டலூர் பாலத்தையும் 11 மணியளவில் பல்வாரம் மேம்பாலத்தை திறந்து வைத்தார்.
பாலத்தை திறந்து வைப்பதற்கு முன்பு தமிழக முதல்வர் பழனிச்சாமி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் சிலைக்கு காலை 10 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடதக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…