வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி திமுக எம்எல்ஏ நந்தகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் ,முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி , திமுக எம்எல்ஏ நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏ நந்தகுமார் பேசுகையில் ,திடீரென்று அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…