கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு -அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Published by
murugan

கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார் குறித்து 2 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 2018-ல் முறையாக கூட்டுறவு சங்கத் தேர்தல் நடக்கவில்லை என்று திருப்பூரை சேர்ந்த விஸ்வலிங்கம்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், மாணிக்கபுரம் புதூர் வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் பதவிக்கு போட்டியிட விண்ணப்பித்தேன். முன் கூட்டியே இயக்குனர் தேர்வு செய்யப்பட்டதாக கூறி தேர்தல் நடைபெறவில்லை.

கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக விஸ்வலிங்கம்சாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 95% கூட்டுறவு சங்கங்களுக்கு முறையாக தேர்தல் நடத்தாமல் அதிமுகவினரே நியமனம் செய்யப்பட்டனர். அதிமுக ஆட்சிகாலத்தில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.9000 கோடி அளவுக்கு கடன் மோசடி நடந்துள்ளதாகவும், கடந்த ஆட்சியில் ஆளும் கட்சி நிர்வாகிகள் தலைவராக இருந்ததால் தங்கள் பினாமிகளுக்கு கடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார் குறித்து 2 வாரங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
murugan

Recent Posts

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

44 minutes ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

54 minutes ago

டிடி நெக்ஸ்ட் லெவல் படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…

1 hour ago

விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு குறித்து மனம் திறந்த ரவி சாஸ்திரி.!

சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

2 hours ago

”கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…

3 hours ago

பாமக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி! விளக்கம் கொடுத்த ராமதாஸ்!

விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…

3 hours ago