பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு என்று புகார் எழுந்துள்ளது.
தமிழமெங்கும் பேரூராட்சிகளில் பணியாற்றக் கூடிய குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு மாத சம்பளம் குறைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1,900ல் இருந்து ரூ.1,300ஆக குறைக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றுக் காலத்தில் சம்பளக்குறைப்பு ஊழியர்களில் இடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு திடீரென்று குறைக்கப்பட்ட ஊழியர்களின் சம்பள குறைப்பால் ஒரு ஊழியருக்கு ரூ.7,000 வரை இழப்பு ஏற்படும் நிலையானது உருவாகி உள்ளது.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…