சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் சென்னை அறிவாலயத்தில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்பtதால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்ய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. இதுவரை 8,500 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு அதில் 7,000 பேர் பூர்த்திசெய்து அளித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…