கோயம்பேடு சந்தை மூலம் கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா.!

Published by
மணிகண்டன்

கடலூரில், இன்று மட்டுமே 68 பேருக்கு கோயம்பேடு சந்தை மூலம் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், கோயம்படு சந்தை மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது.

தலைநகர் சென்னையில் உள்ள மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட் மூலமாக தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. 

அதில் அதிகமாக கடலூர் மாவட்டம் கோயம்பேடு சந்தை மூலமாக பாதிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோயம்பேடு சந்தை மூலமாக 129 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், தற்போது இன்று மட்டுமே 68 பேருக்கு கோயம்பேடு மூலம் கொரோனா உறுதியாகியுள்ளது. 

இதனால், கோயம்படு சந்தை மூலம் கடலூரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 197ஆக உயர்ந்துள்ளது. இதனால் கடலூரில் கொரோன பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 228ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கோயம்பேடு சந்தையிலிருந்து கடலூர் வந்தவர்களில் 810 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுளள்து. 

Published by
மணிகண்டன்

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

23 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago