உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல்லாயிரம் கணக்கான உயிரை பலிவாங்கி உள்ள நிலையில், இதனால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் காவலர்களும் தான். இந்நிலையில், சென்னையில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை ஆகிய எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டருக்கும் இந்த வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்போது அவரது நிறைமாத கர்ப்பிணி ஆகிய மனைவிக்கும் இந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9 மாதங்கள் பூர்த்தியான நிலையில் இருக்கும் அவரது மனைவி தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருக்கிறாராம்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…