கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பொழுது ஆதார் எண் கட்டாயம்.
சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வுகங்களில் சோதனை செய்யும் நபர்களுக்கு ஆதார் கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், தொலைபேசி எண்கள் மற்றும் அந்நபர்களின் முழுவிவருமம் வாங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தொலைபேசி எண்களை பெற்று உறுதிப்படுத்திய பிறகே பரிசோதனை செய்யப்படும் .பரிசோதனை செய்யும் நபர்களின் தொலைபேசி எண்னை உறுதி செய்யவேண்டும் என்றும் தவறான எண் இருந்தால் அதே உறுதிப்படுத்திய பிறகே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…