Senthil balaji july 12 [Image-IndiaToday
நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிற நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையிலிருந்து காணொளி மூலம் ஆஜர்.
காவேரி மருத்துவமனையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொளி மூலமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிகின்ற நிலையில், அவர் இன்று நீதிபதி அல்லி முன்பு காணொளிக்காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, மேலும் 14 நாட்கள் வரை அதாவது ஜூலை 12 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…