Madurai HC Judge [Image -TH]
கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறைக்கைதிகள் மற்றும் வழக்கறிஞர் ஆன்லைனில் வீடியோ கான்பெரன்சிங் மூலம் வழக்கு தொடர்பாக ஆலோசிப்பது மற்றும் நீதிமன்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் இதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.
வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் சிறைக்கைதியுடன் ஆன்லைன் வீடியோ கான்பெரன்சிங் மூலம் ஆலோசிக்க முடியுமா என்றும் சிறைத்துறை தலைவரிடம் உரிய விளக்கம் கேட்டு தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து பேசிய சுப்பிரமணியன், விக்டோரியா நீதிபதிகள் அமர்வு டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு வழங்கும் நிதியை விட உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக்கு குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
அதேபோல் கேரளா போன்ற மாநிலங்களில் நீதித்துறை அதிகாரிகளின் திருத்தப்பட்ட ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறையில் இருப்பது போல் தமிழகத்திலும், ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தவேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…