குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குரூப் -2 முதநிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு கிராமப்புற மாணவர்கள் அரசு பணியில் நுழைவதை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…