குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும்  – திருமாவளவன்

Published by
Venu

குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும்  என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

குரூப் -2 முதநிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக பிரதானத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு, முதல்நிலைத் தேர்வில் மொழித்தாளுக்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்,  குரூப்-2 தேர்வில் மொழிப்பாடங்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதை திரும்பப்பெற வேண்டும். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு கிராமப்புற மாணவர்கள் அரசு பணியில் நுழைவதை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

“பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால், நடவடிக்கை தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை.!

டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…

14 minutes ago

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்.!

சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…

1 hour ago

மகளிர் உலக செஸ் சாம்பியன் .., 19 வயதில் வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்.!

ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…

1 hour ago

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.., கொல்லப்பட்டவர்கள் பஹல்காம் தீவிரவாதிகளா?

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…

2 hours ago

”பயங்கரவாதிகளை துல்லியமாகத் தாக்கியது, இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை” – மக்களவையில் ராஜ்நாத் சிங்.!

டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…

2 hours ago

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…

4 hours ago