நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்த செல்லத்துரை என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள, அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர். செல்லத்துரை. இவர் நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணியின் அமைப்பாளராக இருந்துள்ளார். இவர் நேற்று தனது வீட்டிலிருந்து தனது கோழிப்பண்ணைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவர் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கொலைக்கான காரணம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…