வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அரசு வழக்கு தொடரவில்லை என்றால் திமுக தொடுக்கும் என மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நாடாளுமன்ற இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நிறைவேற்றியது. பின்னர், குடியரசு தலைவரும் 3 மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தார்.
இந்நிலையில், 3 வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், பஞ்சாப்பில் உள்ள கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழு உறுப்பினர்கள் வேளாண் திருத்த மசோதாளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 24-ஆம் தேதி முதல் இன்று வரை 7 வது நாளாக ரயில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…