வாக்குறுதியை நிறைவேற்றிய வரலாறு திமுகவுக்கு கிடையாது – அமைச்சர் செல்லூர் ராஜூ

Published by
பாலா கலியமூர்த்தி

வாக்குறுதியை நிறைவேற்றிய வரலாறு திமுகவுக்கு கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டி உள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜூ, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் அறிவித்திருக்க திட்டங்கள், பொதுவாக தேர்தலில் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியதாக திமுகவுக்கு வரலாறு கிடையாது என குற்றசாட்டியுள்ளார்.

இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் ஒன்றும் தரவில்லை, அந்த நிலைதான் தற்போதும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத திட்டங்களை திமுக கூறியதாக தெரிவித்துள்ளார். முக ஸ்டாலின் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் எதாவது அறிவிப்பார் என்று மக்கள் மத்தியில் எண்ணம் வந்துவிட்டது.

எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கை பொறுப்படுத்தமாட்டார்கள் என்று நினைக்கிறன். பெண்களின் வாக்குவங்கியை பெரும் நோக்கில் பொய்யான நாடகத்தை திமுக தேர்தல் அறிக்கை வழியாக தெரிவித்து உள்ளதாக விமர்ச்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago