பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறுகிறார். இதற்கான வேடர்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் தனது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். கள்ளக்குறிச்சியில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் , கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக்கியது அதிமுக. புதிய மருத்துவ கல்லூரியோடு மருத்துவமனையும் அமைகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் விவசாயம் என்பது எனது பிரதான தொழில் அதை செய்துக்கொண்டே இருப்பேன் என தெரிவித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திமுகவினர் அராஜகத்தை ஆரம்பித்து விட்டனர். பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர் ஆட்சிக்கு வந்தால் விடுவார்களா..? என தெரிவித்தார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…