பாஜக 2ஜி ஊழலை கூறி தான் ஆட்சிக்கு வந்தது. திமுக தான் பாஜக-வின் பீ டீம் என பழ.கருப்பையா விமர்சித்து உள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் தேர்வு குழுவில் உள்ள பழ.கருப்பையா ஆழ்வார்பேட்டை கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்திற்கு காமராசர் ஆட்சி வேண்டும் என ராகுல் கூறுகிறார். பின் எப்படி ஸ்டாலினை ஆதரிக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பாஜக 2ஜி ஊழலை கூறி தான் ஆட்சிக்கு வந்தது. திமுக தான் பாஜக-வின் பீ டீம் என விமர்சித்து உள்ளார். மேலும், உங்களுக்கு காமராஜர் வேண்டும் என்றால், 50 ஆண்டுகளாக ஊழலில் மிதந்த கட்சியோடு கூட்டு சேர்ந்து கொண்டு, காமராஜர் போல ஒரு முதலமைச்சர் வேண்டும் என சொல்வது முரணாக இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். எண்களின் நோக்கம் பாஜக-வை துடைத்தெறிவது. ஊழலை துடைத்தெறிவது என கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…