திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
திமுக கூட்டணியில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பெரும்பாலும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இன்னும் ஒருசில கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையே நாளை தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியில் திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள முக ஸ்டாலின், கூட்டத்தை முடித்துவிட்டு இன்று இரவு சென்னை வருவதாகவும், நாளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…