திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் – நடிகை விந்தியா பேச்சு ..!

Published by
murugan

ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும் திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் , திமிர்பிடித்தவர்கள் முன்னேற்ற கழகம் என நடிகை விந்தியா கூறினார்.

உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி. அய்யப்பன் போட்டியிடயுள்ளார். அவரை ஆதரித்து உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் நடிகை விந்தியா மற்றும் அமைச்சா் ஆா்.பி. உதயக்குமாா் ஆகியோா் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அப்போது பேசிய நடிகை விந்தியா, உங்கள் கையில் செல்போன் வைத்து உள்ளீர்கள், கூகிளில் சென்று DMK என தயவு செய்து தேடிப்பாருங்கள்; கூகிளில் DMK என தேடிப்பார்த்தால் ஒரு பட்டியல் வரும், DMK attack பியூட்டி பார்லர், DMK attack பிரியாணி shop, DMK attack BJP office, DMK attack Police Station என ஒரு பட்டியல் வரும் அதை பார்க்கவேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரியும் திமுக என்றால் திருடர்கள் முன்னேற்ற கழகம் , திமிர்பிடித்தவர்கள் முன்னேற்ற கழகம் என கூறினார். தொடர்ந்து பேசிய நடிகை விந்தியா தேர்தல் வந்தால் போதும் ஸ்டாலின் புறப்பட்டு விடுவார் வேஷம் போட்டுக்கொண்டு பாட்டாளி, பங்காளி, நாட்டாமை, மீனவர் வேஷம் போட்டு பிரச்சாரம் செய்வார்.

சைக்கிள், ஆட்டோ, பைக், லாரி , பஸ் ஓட்டுவார் விட்டால் பூசாரி வேஷம் போட்டு போய் ஓட்டுவார் என கூறினார். தயவு செய்து அவர்களை நம்பாதீர்கள். தேர்தல் வந்தால் பொய்யான வாக்குறுதிகளை திமுக சொல்லுவார்கள் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

18 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

55 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago