தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு 50 மீட்டர் உயரத்தில் அணை கட்டி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு கடந்த 14-ம் தேதி நீதிபதி லலித் தலைமையிலான அமர்விற்கு விசாரணைக்கு வந்தது.இதை தொடர்ந்து தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் கர்நாடக அரசு அணைக்கட்டவும் அனுமதி கொடுத்தது.
இந்நிலையில் தென் பெண்ணையாற்றில் கர்நாடக அரசின் திட்டங்களை தடுக்காமல் அதிமுக தோல்வியை கண்டதாகவும் , அதை கண்டித்து தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி , தர்மபுரி , திருவண்ணாமலை , கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…