இந்த சட்டமன்ற தேர்தலோடு திமுகவிற்கு மூடுவிழா நடத்தப்படும் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து, தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில், பர்கூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக இந்த தேர்தலோடு காணாமல் போய்விடும் என மு.க.ஸ்டாலின் அவதூறு பிரச்சாரத்தை பரப்பி வருகிறார்.
ஆனால், இந்த சட்டமன்ற தேர்தலோடு திமுகவிற்கு மூடுவிழா நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். கூட்டணி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசாங்கத்தை பற்றி அவதூறு பேசி வரும் ஸ்டாலின் அவர்களே, இந்த தேர்தல் தான் திமுகவிற்கு இறுதி தேர்தல் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…