திமுகவின் அரசியல் புரோக்கர் நாவடக்கத்தோடு பேச வேண்டும் – எல் முருகன்

Published by
பாலா கலியமூர்த்தி

சமீபத்தில் நடந்த திமுக மேடையில் எஸ்.ரா சற்குணம் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் எல் முருகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தேர்தல் சமயம் வந்தாலே, எதோ கிடைக்கும் காசுக்காக பல பேருக்கு காசு வாங்கி கொடுப்பதற்காக, அரசியல் புரோக்கராக செய்லபடும் எஸ்ரா சற்குணம் அவர்கள் மதத்தலைவர் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி திமுகவின் கைக்கூலியாக செயல்படுகிறார் என்பது தமிழக மக்கள் அனைவரும் தெரியும். உலகமே போற்றுகின்ற உத்தம தலைவர் பாரத பிரதமர் மோடி அவர்களை, உங்களை போன்ற குள்ளநரி விமர்சிப்பது வேடிக்கையான ஒன்று என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய எஸ்.ரா.சற்குணம். நானும் ஒரு ஏழைதான். டீ வித்துக் கொண்டிருந்தவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். கொஞ்சமாவது கடவுள் பயம் இருந்தால், மனசாட்சிக்கு எதிராக எதையும் செய்யமாட்டார். ஆனால் அந்த ஆளு, கடவுள பத்திதான் பேசுறாரே தவிர, டவுள் பயமே இல்லை.

ஒரு மனுசன் கல்யாணம் பண்ணினா அஞ்சு நாளாவது பொண்டாட்டியோட வாழ்ந்தசி தானே கஷ்ட, நஷ்டம் தெரியும். கல்யாணம் கட்டி ஒரு வாரம் கூட பொண்டாட்டி கூட வாழக்கூடாதா? அப்படி உள்ள உனக்கு இந்த நாட்டை கட்டி ஆள என்ன தகுதி இருக்கிறது? புள்ளகுட்டிகளோட வாழ்ந்தாதானே கஷ்டம் நஷ்டம் தெரியும் என கடுமையாக விமர்ச்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

12 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

12 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

13 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

13 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

14 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

14 hours ago