நிறுத்திவைக்கப்பட்ட இடங்களில் தொடங்கிய தேர்தல் ! ஒரு சில இடங்களில் மீண்டும் நடைபெறவில்லை

Published by
Venu
பல்வேறு காரணங்களுக்காக 35 பதவிடங்களுக்கான  மறைமுகத்  தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தேர்தல் மீண்டும் தொடங்கியது.ஆனாலும் தண்டாரப்பட்டு திருப்புவனம் ,கடலூர் மங்களூர் ஒன்றியத் தலைவர் ஒன்றியத் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு  டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி 11-ஆம் தேதி  மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் ,மாவட்ட  ஊராட்சி துணைத்தலைவர், ஒன்றிய துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.
ஆனால் பல்வேறு காரணங்களுக்காக ஒரு சில இடங்களில் மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.பின்பு நிறுத்தப்பட்ட 335 பதவிடங்களுக்கு மறைமுக தேர்தல் இன்று  (ஜனவரி 30-ஆம் தேதி )நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி இன்று ( ஜனவரி 30-ஆம் தேதி )காலை 10.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர், ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் தொடங்கியுள்ளது.ஆனால் தண்டாரப்பட்டு திருப்புவனம் ,கடலூர் மங்களூர் ஒன்றியத் தலைவர் ஒன்றியத் துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by
Venu

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

4 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

5 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

6 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

6 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

7 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

7 hours ago