தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மீதான விவாதம் நடைபெற்றது.அப்போது எதிர்கட்சித்துணை தலைவர் துரைமுருகன் காடுகளை விட்டு யானைகள் அதிகளவில் வெளியேறி விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகிறது.
காட்பாடியிலுள்ள தனது தோட்டத்தில் மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்ததாகவும் கூறினார்.இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் தோட்டம் வளமாக இருப்பதால் ருசியறிந்து யானைகள் அவரது தோட்டத்தை தேடி வருகிறது.
யானைகள் விரும்பும் உணவை பயிர் செய்யாதீர்கள் என யோசனை கூறினார். விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…