பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய வழி மூலமாக பொறியியல் படிக்க கூடிய மாணவர்களில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்று கொண்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் என இந்த சிறப்பு பிரிவினரில் 2413 மாணவர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதில் 1300 பேர் வரை முன்பதிவு கட்டணத்தை செலுத்தி விருப்பமான கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு பட்டியல் இன்று வெளியிடப்படும், நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படுவதாக சிறப்பு கலந்தாய்வில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளதாகவும், அதில் 6 ஆயிரம் இடங்கள் காலியாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…