பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மாணவர்கள் – நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை!பொறியியல் கலந்தாய்வு சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு நாளை இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபாச கருத்துக்களை கண்டறிய 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க நீதிமன்றம் உத்தரவு.!சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவிட்டு இருந்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் அவரை