தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி வரை மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீடித்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின் கட்டணத்தை செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடித்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசு தகவல் தெரிவித்த நிலையில், தற்பொழுது மின்வாரியம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
மின் கட்டணத்தை செலுத்த மார்ச் 25 முதல் ஜூன் 5 வரை கடைசி தேதி உள்ள நுகர்வோருக்கு ஜூன் 6 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்த மின் வாரியம், தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டமின்றி தாழ்வழுத்த (LT/LTCT) நுகர்வோர் கட்டணமும் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…