மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

Published by
Surya

தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி வரை மின் கட்டணத்தை செலுத்த கால அவகாசம் நீடித்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின் கட்டணத்தை செலுத்த ஜூன் 6 ஆம் தேதி வரை கால அவகாசம் நீடித்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தமிழக அரசு தகவல் தெரிவித்த நிலையில், தற்பொழுது மின்வாரியம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

மின் கட்டணத்தை செலுத்த மார்ச் 25 முதல் ஜூன் 5 வரை கடைசி தேதி உள்ள நுகர்வோருக்கு ஜூன் 6 ஆம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளதாக தெரிவித்த மின் வாரியம், தாமத கட்டணம், மறுமின் இணைப்பு கட்டமின்றி தாழ்வழுத்த (LT/LTCT) நுகர்வோர் கட்டணமும் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது.

Published by
Surya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

16 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago