பொதுப் போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களில் மேற்குவங்கம் மற்றும் டெல்லி மாநிலங்களில் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீட்டிப்பு செய்து அவகாசம் வழங்கியது போல தமிழகத்திலும் பொது போக்குவரத்து வாகனங்களின் ஆவணங்கள் செயல்படும் கால அவகாசத்தை 31 டிசம்பர் வரை நீட்டிப்பு செய்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையினை ஏற்று கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதியும் அனைத்து ஆவணங்களின் தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு செல்லுபடியாகும் கால அளவினை டிசம்பர் 31-ம் தேதி வரை கால நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுவே கடைசி நீட்டிப்பாக இருக்கும் என நிபந்தனையுடன் குறிப்பிட்டு தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற…
மதுரை : நித்யானந்தா, ஒரு சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியாகவும், இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தேடப்படும் நபராகவும் உள்ளார். இவர் மீது…
ஸ்பெயின் : அமெரிக்க நடிகர் ஜானி டெப், தனது பிரபலமான "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" திரைப்படத்தில் வரும் கேப்டன்…
டெல்லி : புது டெல்லியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அசுதோஷ் அக்னிஹோத்ரியின் 'மெயின் பூந்த் சுயம், குத் சாகர் ஹூன்'…