செம்பரப்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்ற, தந்தை, மகன், மகள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குன்றத்தூரை அடுத்த புதுவட்டாரம் பகுதியை சேர்ந்த, உஸ்மான் என்பவர், தனது மகன் (7) மற்றும் மகளுடன் (11) செம்பரப்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றுள்ளனர். அப்போது ஏரியில் அவரது மகள் தவறுதலாக விழுந்துள்ளார்.இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயன்ற அவரது தம்பியும் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார்.
இந்நிலையில், இருவரையும் காப்பாற்ற அவர்களது தந்தை உஸ்மான் முயற்சி செய்துள்ளார். இதனை தொடர்ந்து, மூவருமே தண்ணீரில் மூழ்கிய நிலையில், மக்கள் உஸ்மானை மீட்டு கரைக்கு கொண்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். மேலும், தவறி விழுந்த குழந்தைகளையும் தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…