சிறந்த சேவைக்காக நாளை டெல்லியில் தமிழகத்தை சார்ந்த 5 அதிகாரிகளுக்கு பதக்கம்.!

Published by
murugan
  • சேவை மற்றும் தனித்திறன் பணிக்காக நாளை குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற உள்ள 35 சிறைத்துறை பணியாளர்களின் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது.
  • அந்த பட்டியலில் தமிழகத்தை சார்ந்த 5 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்று உள்ளது.

இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை  தொடர்ந்து தலைநகர் டெல்லியில் முப்படை அணிவகுப்பு பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சார எடுத்துரைக்கும் வகையில் நடனங்கள் நடைபெற உள்ளன. மேலும் நாளை சிறப்பான சேவைக்காக பதக்கம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சிறப்பான சேவை மற்றும் தனித்திறன் பணிக்காக நாளை குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற உள்ள 35 சிறைத்துறை பணியாளர்களின் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதக்கம் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளார்.

அதில் தமிழகத்தை சார்ந்த 5 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்று உள்ளது. அதில் வேலூர் சரக டி.ஐ.ஜி  கே .ஜெயபாரதி ,  திருப்பூர் மாவட்ட சிறை ஜெயிலர் தமிழ்மாறன் , பெண்கள் சிறப்பு சிறையின் துணை ஜெயிலர் எம். பேபி , கொக்கிரகுளம் சிறப்பு சப் -ஜெயில் துணை ஜெயிலர்  ஜே.கீதா , அருப்புக்கோட்டை சப்-ஜெயில் உதவி ஜெயிலர் எஸ். கண்ணன் ஆகியோர் சிறந்த சேவைக்கான விருது பெற உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

4 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

7 hours ago