சென்னையில் பரபரப்பு !சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த திபெத்தியர்கள்

சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் .இதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.பாதுகாப்பு பணிகள் அனைத்தும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சீன அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி ஜடிசி ஓட்டல் முன்பு 5 திபெத்தியர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது .கோஷமிட்டவர்களை தமிழக போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025