நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலைசுற்றுப்பாதையில் உள்ள தேவாலயம் அருகே இந்து அமைப்பினர் விநாயகர் சிலை வைத்த இந்து அமைப்பினர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு மலைசுற்றுப்பாதையில் தேவாலயம் ஒன்று உள்ளது. இந்நிலையில், திடீரென இந்து அமைப்பினர் பிள்ளையார் சிலை ஒன்றை வைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தேவாலயத்தை சேர்த்தவர்கள், சிலையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேசமயம், விநாயகர் சிலையை அகற்ற கூடாது என இந்து அமைப்பினர் தெரிவித்தனர். அப்போது பெண் ஒரு வர சாமியாடியபடி, ‘யாரு வந்தாலும் என்னை அசைக்க முடியாது’ என சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இருதரப்பினரிடையே கோட்டாட்சியர் இளவரசி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, தள்ளு முள்ளுக்கு மத்தியில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலீசார் 30 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…