தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது – சீமான்

தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும்,தாழ்த்தப்பட்டோர் குறித்து கேந்திரிய வித்யாலயா பாடத்தில் உள்ள கருத்துகள் நச்சு விதைகளை விதைப்பவை,
தமிழிசை சொந்தர்ராஜன் ஆளுனர் பதவி ஒர் ரப்பர் ஸ்டாம்ப் போன்றது. கட்சியில் வேறு தலைவரை நியமிக்க பிரச்சனை வரக் கூடாது என ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025