[Image source : Shuterslock]
தமிழகத்தில் இன்று முதல் 13ம் தேதி வரை டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 1 முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 முதன்மைத் தேர்வு இன்று முதல் தொடங்குகிறது.
இந்த தேர்வினை ஆண்கள் 1,333 பேர், பெண்கள் 780 பேர் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுதுகின்றனர். கட்டாய தமிழ் தகுதி தேர்வு, பொது அறிவு மற்றும் விரிவாக எழுதுதல் உள்ளிட்ட 4 தாள்களாக தேர்வு நடைபெற உள்ளது. 2022 நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற குரூப் 1 முதல் நிலை தேர்வை 1.10 லட்சம் தேர்வர்கள் எழுதினர்.
இந்த நிலையில், முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான தேர்வுகள் இன்று முதல் தொடங்கி 13ம் தேதி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 10 – 13ம் தேதி வரை நடைபெற உள்ள தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை http://tnpscexams.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடப்படுகிறது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…