காவலர் சரவணன் பைக்கில் இருந்து விழுந்து மங்கிய தொழிலாளி ஒருவரை மீட்டு, அந்த தொழிலாளியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.
இன்று மக்களை காக்கும் பணியில், காவல்துறையினர் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதில், சில காவலர்கள், மக்களிடம் கோபமாகவோ, அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி ஆணவத்துடனோ நடந்து கொள்வதுண்டு. அவர்களையும் தானடி மானிதாபிமானதுடன் பனி செய்யம் காவலர்களும் உள்ளார்கள் என்பதற்கு இவர்களை போன்ற காவலர்களே எடுத்துக்காட்டாக உள்ளனர்.
மணப்பாறையில், போக்குவரத்து காவல் பிரிவில் பணியாற்றி வருபவர் சரவணன். இவர் தனது பணியை முடித்து சென்றுக் கொண்டிருக்கும் போது, வழியில், பைக்கில் இருந்து விழுந்து மங்கிய தொழிலாளி ஒருவரை மீட்டு, அந்த தொழிலாளியை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளார்.
மேலும் அவர் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணத்தையும் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். இவரது இந்த செயலால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…