ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பால், இதுவரை உலக அளவில் 6,871,859 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 398,666 பேர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது.
இந்நிலையில், ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர், இந்த ஆண்டுக்கான ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். சவுதி அரேபியா அரசிடம் இருந்து உறுதியான தகவல் கிடைக்கப் பெறாததால் ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவதாகவும், ஹஜ் பயணத்திற்கு தேர்வாகி பணம் செலுத்தியோர் முழு தொகையையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அபுபக்கர் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…