தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக கனமழை பெய்துவருகிறது .இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைத்துள்ளனர் .
இதனிடையே சென்னை மாநகரில் காலையில் வெயில் வாட்டி வதைத்து ஆனால் மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.மழையானது வடபழனி ,நுங்கம்பாக்கம் ,ராயப்பேட்டை ,தியாகராய நகர் ,கோடம்பாக்கம் ,அண்ணா சாலையில் மழை பெய்தது .
கடந்த சில நாட்களாகவே சென்னையில் வெயில் வாட்டிவதைத்து வருகிறது .வளிமண்டல மேலெடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பெய்துவரும் மழையால் பொதுமக்கள் வெயிலின் பிடியிலிருந்து சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…