சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணிற்கு தவறுதலாக எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, ‘ பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 25 லட்சம் நிதியுதவி அளிக்கவும், அந்த நிதியில் 10 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரிலும், 15 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகள் பெயரிலும் பிரித்து கொடுக்க உத்தரவு இடப்பட்டுள்ளது. பெண்ணின் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட நிதியானது, அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியான பிறகுதான் நிவாரண தொகையை எடுக்க முடியும் வகையில் வங்கியில் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும், செவிலியர், எய்ட்ஸ் நோய் தடுப்பு துறை என ஏதேனும் ஒரு துறையில், அந்தந்த துறைகளுக்கான விதிகளுக்கு உட்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அரசு வேலை வழங்கவும், 450 சதுர அடிக்கு குறையாமல் ஒரு வீடும் வழங்கவும், உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…