கோவை பேரூர் எடுத்து சென்னுரில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் இவர் அப்பகுதியில் வெல்டிங் ஒர்க் ஷாப் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார. இவரும் மஞ்சுளா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர், இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மேலும் 7ம் தேதி மஞ்சுளாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கோவிந்தராஜன் மற்றும் மஞ்சுளாவை காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். மேலும் அப்பொழுது மஞ்சுளாவின் பெற்றோர் மஞ்சுளாவின் மனதை மாற்றினர்.
இந்நிலையில் தனது கணவருடன் வாழ விருப்பமில்லை என்று எழுதிக் கொடுத்து விட்டு பெற்றோருடன் மஞ்சுளா சென்றுள்ளார். இதனால் முற்றிலும் மறைந்து மனமுடைந்த வேதனையில் கோவிந்தராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் இதனை தொடர்ந்து மஞ்சுளாவின் பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என கோவிந்தராஜன் பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…