நான் ஊர் ஊராக சென்று, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் கொஞ்ச நாட்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் மதுரையில் பரப்புரை மேற்கொண்ட போது, நாம் ஏன் அரசியலுக்கு வர வேண்டும், அதற்கு தான் மற்றவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன்.
ஆனால் அவர்கள் செய்வது தவறு என்பதை கிட்டத்தட்ட 20,25 வருடங்கள் கழித்து தான் புரிந்து கொண்டேன். அதற்காக தான் தற்போது நான் ஊர் ஊராக சென்று, அரசியலுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும், இந்த டார்ச் லைட்டை கொண்டு மக்களிடம் கொண்டு சேர்க்க ஐந்து வருடம் ஆகும் என்று சொன்னார்கள். ஆனால் நான் 18 நாட்களிலேயே மக்களிடம் கொண்டு சேர்த்து உள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…