கொரோனாவைக் கண்டு அஞ்சுபவன் நான் அல்ல என்று சிறப்பு மருத்துவ முகாமை இன்று தொடங்கிவைத்த பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். ராயபுரம் முழுவதும் 3,62,000 பேருக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
3 மண்டலங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அப்பகுதியில் களப்பணியாற்றி வந்த அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்தன் ஆகியோரும் அவருடன் பணியாற்றியதில் கொரோனா அச்சம் காரணமாக நானும், தனது மகனும் தனிமைப்படுத்திக் கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…