திமுக சார்பில் பள்ளி நடத்தப்பட்டால் நிச்சயமாக இருமொழிக்கொள்கை ஆகத்தான் இருக்கும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்.பி.கனிமொழி கூறுகையில், நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் திமுக நிச்சயமாக குரல் எழுப்பும். தமிழகத்தில் விரைவில் திமுக ஆட்சிக்கு வரும், அப்பொழுது தண்ணீர் பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்படும்.
தனியார் பள்ளிகளில் மும்மொழி நடத்தப்படுவதற்கு திமுக பொறுப்பல்ல. திமுக சார்பில் பள்ளி நடத்தப்பட்டால் நிச்சயமாக இருமொழிக்கொள்கை ஆகத்தான் இருக்கும். அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என அக்கட்சி எம்.எல்.ஏக்கள் கூறி இருப்பது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…